சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 பிப்ரவரி, 2013

தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படைகளால் படுகொலை; உறுதி


1 கருத்து:

  1. ஈழ தேசத்தின் இளைய மகன் நீ
    பார் போற்றிடும் தலைவன் மகன் நீ
    வீறு கொண்ட சிறுத்தை மகன் நீ
    புலி வீரர்களுடன் வாழ்ந்ததால்
    உன் பால வடியும் முகம்
    சிங்கள படைகளுக்கு புலி முகமாய் தெரிந்ததுவோ
    வீழ்ந்தது விடவில்லை புலிப் படை மகனே
    சபதம் முடிப்போம் ...............................

    பதிலளிநீக்கு