சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 டிசம்பர், 2013

உகாண்டாவில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை: பாராளுமன்றத்தில் தீர்மானம்

உகாண்டவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை   விதிக்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில், இன்று தீர்மானம் நடைபெற்றது. ஏற்கனவே, வெளிப்படையாகவே தங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத ஆண்களின் மத்தியில் இது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

2010 முதல் உகாண்டாவில் ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றமாக உள்ளது. ஓரினச்சேர்க்கை பல ஆப்பிரிக்க நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது, 37 ஆப்பிரிக்க நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்கபட்டடு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக