சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

4 ஜூலை, 2013

இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய “போர் தவிர்ப்பு வலயம்” காண்பித்த மூவர் மலேசியாவில் கைது

 
 இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை
“போர் தவிர்ப்பு வலயம்” அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் 
காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
அதைத் தயாரித்த குழுவினரின் பெயர்கள் 2012 நோபெல் பரிசுக்கும்
பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக