சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 ஆகஸ்ட், 2013

விடுதலைப்புலிகளுக்குப் பெருமிதம் -- இந்திய ஊடகவியலாளர்-அனிதா பிரதாப்

இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர் இரவில் தனியாக இருந்தேன்.
ஒரு நொடிப் பொழுது கூட பெண் என்ற பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை.
தம்பிகளுக்கும் தனது ஒழுக்க நெறிகளை விதைத்தவர் பிரபாகரன்.
எந்த விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமின்றி சொல்கிறேன் உன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள்!
-அனிதா பிரதாப், இந்திய ஊடகவியலாளர்

1 கருத்து: