இலங்கை தலை நகர் கொழும்பை மையமாக வைத்து இயங்கும் பிரித்தானியா பி பி சி தொலைகாட்சியின் இலங்கை செய்தியாளர்களை கோத்தபாயவின் நிழல் புலனாய்வு
டிவிசன் மிரட்டியுள்ளது
டிவிசன் மிரட்டியுள்ளது
தம்மை சிங்கள குழு ஒன்று மிரட்டியுள்ளதுடன் எமக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளனர் என இலங்கை பி பி சி செய்தியாளர் தெரிவித்துள்ளார்
சண்டே லீடர் செய்தியாளர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது . குறித்த சம்பவமானது ஐநா மனித உரிமை அவையில் பாரிய விளைவுகளை தரும் என தெரிவிக்க படுகின்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக