சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
15 ஜூலை, 2013
காணாமல் போன உறவுகளுக்காக வவுனியா மேல் நீதிமன்றத்தின் முன்பாக அமைதி ஊர்வலம்
வட மாகாணத்தில் காணாமல் போனவர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான காணாமல் போனவர்களின் உறவினர்களும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக