வடமாகாண முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார் .
அலரிமாளிகையில் சற்றுமுன்னர் இச் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்னற உறுப்பினர்களான சுமந்திரன் ,
வினாயகமூர்த்தி , சம்பந்தன் ஆகியோருடன் சித்தர்த்தனும் கலந்துகொண்டார் .
அரசதரப்பில் அமைச்சர்களான டக்ளஸ் , ஹக்ஹீம் , மத்திரிபால சிறிசேன ,
சாசுதேவநாணயக்கார , டியூ குணசேகர ஆகியோருடன் பிரபாகனேசன் உள்ளிட்டவர்களும்
கலந்து கொண்டுள்ளனர் . அளுத்தங்கள் காரணமாக இளுபட்டுவந்த சத்தியப்பிரமாணமானது திட்டமிட்டபடி திங்கட்கிழமை இன்று நிகழ்ந்துள்ளது.
இதன் மேலதிக செய்திகள் பின்னர் தரப்படும்.
இதன் மேலதிக செய்திகள் பின்னர் தரப்படும்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக